TNPSC Thervupettagam

பயிர் எரிப்பினால் ஏற்படும் உமிழ்வு

October 22 , 2021 1004 days 495 0
  • புளு ஸ்கை அனாலிட்டிக்ஸ் எனப்படும் ஒரு பருவநிலை தொழில்நுட்பத் தொடக்க நிறுவனமானது பயிர் எரிப்பினால் ஏற்படும் உமிழ்வு குறித்த அறிக்கை ஒன்றினை வெளியிட்டது.
  • இந்த அறிக்கையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
  • 2015-2020 ஆண்டுகளில் உலகின் மொத்த உமிழ்வில் 13 சதவீதமானது இந்தியாவின் பங்கு என இந்த அறிக்கை கூறுகிறது.
  • 2020 ஆம் ஆண்டில் மட்டும் பயிர் எரிப்பின் மூலம் இந்தியா 12.2% உமிழ்வினை வெளியிட்டுள்ளதாக இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்