பயிர் பல்வகைப்படுத்தல் முறைகள்
March 18 , 2022
857 days
547
- தனது பயிர் பல்வகைப்படுத்தல் முறைகளை குறியீட்டு வடிவில் பதிவு செய்துள்ள முதல் இந்திய மாநிலமாக தெலுங்கானா மாறியுள்ளது.
- பயிர் பல்வகைப்படுத்தல் குறியீடு ஓர் அடிப்படை மதிப்பைக் கொண்டுள்ளது.
- இது ஒரு பயிருக்கென ஒதுக்கப்பட்ட மொத்தச் சாகுபடி பரப்பின் சதவீதத்தைக் குறிக்கிறது.
- இதில் குறியீட்டு மதிப்பு அதிகமாக இருந்தால், பயிர்கள் மிகவும் பல்வகைப் படுத்தப் பட்டுள்ளன என்பதைக் குறிக்கிறது.
- தெலுங்கானாவில், பல மாவட்டங்கள் 0 முதல் 5 வரையிலான குறியீட்டு மதிப்புகளைக் கொண்டுள்ளன.
- பயிர் பல்வகைப்படுத்தல் குறியீடானது அம்மாநிலத்தில் எதிர்காலப் பயிர் பல்வகைப் படுத்தலுக்கு ஓர் அடிப்படை மதிப்பீடாக இருக்கும்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/18-913.jpg)
Post Views:
547