TNPSC Thervupettagam

பயிர்த்தாளடி எரிப்பு மீதான மானியம்

September 17 , 2021 1038 days 497 0
  • மத்திய  அரசானது உத்தரப் பிரதேசம், டெல்லி, பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் பயிர்த்தாளடி எரிப்புப் பிரச்சினைக்கான இயந்திரத்திற்காக என்று மானியத் தொகையினை வழங்கியுள்ளது.
  • இது 2021-22 ஆம் ஆண்டின் பயிர்த் தாளடிகளின் உள்ளக விவகாரம்  (இடம் சார்ந்த) சார்ந்த மேலாண்மைக்காக தேவைப்படுகிறது.
  • இது டெல்லி மற்றும் தேசிய நகர்ப்புறப் பகுதியில் நிலவும் காற்று மாசுபாட்டுப்  பிரச்சினைக்குத் தீர்வு காணுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • அருகாமையிலுள்ள ஹரியானா, பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலுள்ள பயிர்த் தாளடி எரிப்புப் பிரச்சினையால் இந்த மாசுபாடு ஏற்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்