TNPSC Thervupettagam

பரிவார் பெஹ்சான் பத்ரா (PPP) திட்டம்

February 11 , 2021 1293 days 622 0
  • PPP என்பது ஹரியானாவில் ஒவ்வொரு குடும்பத்திற்குமான ஒரு 8 இலக்க தனித்துவ அடையாள அட்டை எண் ஆகும்.
  • இது பல்வேறு குடிமக்கள் சார்ந்த சேவைகளை எளிதாகவும் நேரடியாகவும் வழங்க வழிவகை செய்கின்றது.
  • இந்தத் திட்டங்களின் படி அரசாங்கப் ன்கள் இதே குறியீட்டைப் பயன்படுத்தி அந்தக் குடும்பங்களுக்கு நேரடியாக வழங்கப்படும்.
  • இந்தத் திட்டத்தில் உள்ள தனியுரிமைச் சவால்களின் காரணமாக, இதில் விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்  என்று அரசானது கூறியுள்ளது.
  • இது தகுதியுடையவர்கள் தங்களுக்கான அரசுப் பயன்களைப் பெறுவதிலிருந்து ஒருவர் கூட விடுபடாமல் இருப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்