பருவநிலை மீதான தேசிய நுண்ணறிவு மதிப்பீடு
October 24 , 2021
1002 days
503
- ஐக்கிய நாடுகள் அமைப்பானது இந்தியாவினை “பருவநிலை குறித்த கவலை அளிக்கும் நாடுகள்” என்று வகைப்படுத்தியுள்ளது.
- இது பருவநிலை மீதான தேசிய நுண்ணறிவு மதிப்பீடு என்ற ஒரு அறிக்கையில் குறிப்பிடப் பட்டது.
- இது பருவநிலை குறித்த தன்னளவில் இது போன்ற முதல் அறிக்கையாகும்.
- இது தேசிய நுண்ணறிவு இயக்குநரகத்தின் அமெரிக்க அலுவலகத்தினால் ஒருங்கிணைக்கப் பட்டது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/24-812.jpg)
Post Views:
503