TNPSC Thervupettagam

பருவநிலைப் படைப்பிரிவு – அண்டார்டிகா ஆய்வுப் பணி

March 12 , 2022 865 days 428 0
  • 2041 ஆம் ஆண்டு பருவநிலைப் படைப் பிரிவு அண்டார்டிகா ஆய்வுப்பணியில் இடம் பெறுவதற்கு இந்தியா சார்பாக ஆருஷி வர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • இவர் டெல்லியைச் சேர்ந்த தேசிய அளவில் புகழ்பெற்ற ஒரு துப்பாக்கிச் சுடும் வீரர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆவார்.
  • இவருக்கு ஹன்ஸ் அறக்கட்டளை முழு ஆதரவினையும் நிதி உதவியையும் வழங்க உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்