TNPSC Thervupettagam

பருவம் சாரா மழைப்பொழிவு - இயற்கைப் பேரிடர்

April 10 , 2023 467 days 284 0
  • மகாராஷ்டிர மாநிலத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கச் செய்வதற்காக, பருவம் சாரா மழைப் பொழிவினை ஓர் இயற்கைப் பேரிடராக கருத மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது.
  • இந்த நடவடிக்கையானது, பருவம் சாராத மழைப் பொழிவினால் பயிர்கள் சேதம் அடைந்த நிலங்களின் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நிர்வாகத்திற்கு உதவும்.
  • இதற்கென ஒரு தனிப் பிரிவு உருவாக்கப்பட்டது.
  • பருவம் சாரா மழைப்பொழிவினை ஓர் இயற்கைப் பேரிடராகக் கருதும் நாட்டின் முதல் மாநிலம் இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்