மகாராஷ்டிர மாநிலத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கச் செய்வதற்காக, பருவம் சாரா மழைப் பொழிவினை ஓர் இயற்கைப் பேரிடராக கருத மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது.
இந்த நடவடிக்கையானது, பருவம் சாராத மழைப் பொழிவினால் பயிர்கள் சேதம் அடைந்த நிலங்களின் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நிர்வாகத்திற்கு உதவும்.
இதற்கென ஒரு தனிப் பிரிவு உருவாக்கப்பட்டது.
பருவம் சாரா மழைப்பொழிவினை ஓர் இயற்கைப் பேரிடராகக் கருதும் நாட்டின் முதல் மாநிலம் இதுவாகும்.