TNPSC Thervupettagam
August 2 , 2020 1456 days 501 0
  • அவ்னி தோஷி எழுதிய முதல் புதினமான 'பர்ன்ட் சுகர்‘ (எரிக்கப்பட்ட சர்க்கரை) ஐக்கிய இராச்சியத்தில் (இங்கிலாந்து) வெளியிடப் பட்டுள்ளது.

  • அதே புதினத்தின் பதிப்பு இந்தியாவில் 'கேர்ள் இன் ஒயிட் காட்டன்' (Girl in White Cotton) என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

  • மதிப்பு மிக்க 2020 ஆம் ஆண்டிற்கான புக்கர் பரிசின் காத்திருப்புப் பட்டியலில் உள்ள 13 ஆசிரியர்களின் பதிப்புகளில் இதுவும் ஒன்றாகும்.

  • இங்கிலாந்து அல்லது அயர்லாந்தில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு வெளியிடப்படும் அந்தந்த ஆண்டுகளின் சிறந்த புத்தகத்திற்கு இந்த விருதானது வழங்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்