TNPSC Thervupettagam

பர்பதி-காலிசிந்த்-சம்பல் நதிகள் இணைப்பு திட்டம்

July 8 , 2024 10 days 179 0
  • மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் அரசுகள் போபாலில் பர்பதி-கலிசிந்த்-சம்பல் நதிகளை இணைக்கும் திட்டத்தினை (PKC) செயல்படுத்துவதற்கான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
  • இத்திட்டம் ஆனது ராஜஸ்தானில் உள்ள 13 மாவட்டங்களுக்கும், மத்தியப் பிரதேசத்தில் உள்ள மால்வா மற்றும் சம்பல் பகுதிகளுக்கும் தண்ணீர் வழங்கும்.
  • 1980 ஆம் ஆண்டில் மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சகம் மற்றும் மத்திய நீர் ஆணையத்தால் உருவாக்கப்பட்ட தேசியத் தொலைநோக்கு திட்டத்தில் சேர்க்கப்பட்ட 30 நதிநீர் இணைப்புகளில் PKC நதிநீர் இணைப்புத் திட்டமும் ஒன்றாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்