TNPSC Thervupettagam

பல்லுயிர்ப் பாதுகாப்பு குறித்த 5 முன்னெடுப்புகள்

May 26 , 2020 1518 days 785 0
  • ஐக்கிய நாடுகள் அமைப்பானது 2010 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில்  செயல்படுத்தப்பட வேண்டிய 20 உலகளாவியத் திட்டங்களை வகுத்துள்ளது.
  • இது பல்லுயிர்ப் பாதுகாப்பிற்கான உத்திசார் திட்டம் என்றழைக்கப் படுகின்றது.
  • 2020 ஆம் ஆண்டானது பல்லுயிர்ப் பாதுகாப்பிற்கான சிறந்த ஆண்டாகும்.
  • மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சகமானது பல்லுயிர்ப் பாதுகாப்பு குறித்த 5 முன்னெடுப்புகளைத் தொடங்கியுள்ளது.
    • சம்ரக்சன் பல்லுயிர் பெருக்கத்திற்கான உள்ளகப் பயிற்சித் திட்டம் - இது முதுகலைத் திட்டத்தில் 20 மாணவர்களை 1 ஆண்டுக் காலத்திற்கு ஈடுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 
    • ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தின் பிரச்சாரமான அருகி வரும் உயிரினங்களின் சட்ட விரோதக் கடத்தல்.
    • வனவிலங்கு மீதான குற்றத் தடுப்பு அமைப்பின் பிரச்சாரமான “அனைத்து உயிரினங்களும் விருப்பத்தின் அடிப்படையில் இடம்பெயர்வதில்லை”.
    • பங்காளர் நாடுகளின் உலக வனவிலங்கு நிதிய மாதிரிக் கருத்தரங்கு.
    • பல்லுயிர்ப் பாதுகாப்பு மற்றும் உயிரியல் பன்முகத் தன்மைச் சட்டம், 2002 என்ற சட்டம் குறித்த இணையவழிக் கருத்தரங்குத் தொடர்கள். 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்