TNPSC Thervupettagam

பள்ளிகளுக்கான FIFA கால்பந்து திட்டம்

November 2 , 2021 1027 days 514 0
  • புவனேஷ்வரிலுள்ள கலிங்கா சமூக அறிவியல் கல்வி நிறுவனமானது உலகில் முதல் முறையாக பள்ளிகளுக்கான FIFIA கால்பந்து திட்டத்தினைத் தொடங்கியுள்ளது.
  • பள்ளிகளுக்கான கால்பந்து திட்டமானது FIFA  என்ற அமைப்பினால் நடத்தப்படும் ஓர் உலகளாவியத் திட்டமாகும்.
  • இது சுமார் 700 மில்லியன் குழந்தைகளின் கல்வி, மேம்பாடு மற்றும் அதிகாரம் வழங்குதல் போன்றவற்றில் பங்களிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்