TNPSC Thervupettagam

பள்ளிக் குழந்தைகளுக்கான “மது” என்ற செயலி – ஒடிசா

December 6 , 2019 1691 days 637 0
  • பள்ளி மாணவர்கள் தங்கள் பாடங்களை சிறந்த மற்றும் திறமையான முறையில் புரிந்து கொள்ள உதவுவதற்காக “மது” என்ற மின்னணு முறையிலான ஒரு கற்றல் கைபேசிச்  செயலியை ஒடிசா மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
  • ஒடிசாவின் முதலாவது பட்டதாரி மற்றும் வழக்குரைஞரான ‘உத்கல கௌரபா’ மதுசூதன் தாஸ் என்பவரின் நினைவாக இந்த செயலிக்கு இப்பெயர் இடப்பட்டுள்ளது.
  • இவர் "குலாபுருதா" என்று அழைக்கப்படுகிறார். அதாவது ஒடிசாவில் இதற்கு மிகவும் மிகவும் மூத்த மனிதர் என்று பொருள்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்