பள்ளி மாணவர்கள் தங்கள் பாடங்களை சிறந்த மற்றும் திறமையான முறையில் புரிந்து கொள்ள உதவுவதற்காக “மது” என்ற மின்னணு முறையிலான ஒரு கற்றல் கைபேசிச் செயலியை ஒடிசா மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
ஒடிசாவின் முதலாவது பட்டதாரி மற்றும் வழக்குரைஞரான ‘உத்கல கௌரபா’ மதுசூதன் தாஸ் என்பவரின் நினைவாக இந்த செயலிக்கு இப்பெயர் இடப்பட்டுள்ளது.
இவர் "குலாபுருதா" என்று அழைக்கப்படுகிறார். அதாவது ஒடிசாவில் இதற்கு மிகவும் மிகவும் மூத்த மனிதர் என்று பொருள்படும்.