TNPSC Thervupettagam

பழவிழா இரமேசன்

June 26 , 2019 1850 days 713 0
  • புகழ்பெற்ற மலையாளக் கவிஞர் மற்றும் பாடலாசிரியரான பழவிழா இரமேசன் என்பவர் கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் காலமானார்.
  • இவர் நெடுங்காலமாக கேரள பாஷா நிறுவனத்தின் இயக்குநராகப் பணியாற்றினார்.
  • இவர் மலையூடி ஜலகம், ஜன் என்டி கடுகாலேலிகு மற்றும் பழவிழா ரமேசன்டி கவிதைகள் ஆகிய கவிதைத் தொகுப்புகளை இயற்றி வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்