August 12 , 2022
710 days
511
- சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கொந்தகை என்னுமிடத்தில் 74 பவள மணிகள் கொண்ட குவியல் ஒன்று கண்டெடுக்கப் பட்டது.
- இது கீழடிப் பிரிவின் ஒரு பகுதியாகும்.
- இந்த மணிகள் ஒரு கலசத்திற்குள் காணப்பட்டன.
- முன்னதாக கொடுமணல் மற்றும் தாண்டிக்குடி பகுதிகளில் கார்னிலியன் (பவள மணிகள்) மணிகள் கண்டெடுக்கப்பட்டன.
- கொந்தகை அகழாய்வுத் தளத்தில் இவை கண்டெடுக்கப்பட்டது இதுவே முதல் முறை ஆகும்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/384.jpg)
Post Views:
511