TNPSC Thervupettagam

பாகிஸ்தான் பல் மருத்துவம்சார் மன்றத்தினரின் மனிதநேய விருது

September 17 , 2018 2132 days 691 0
  • பாகிஸ்தான் பல் மருத்துவம்சார் மன்றத்தினரின் மனிதநேய விருது சென்னையை பூர்வீகமாகக் கொண்ட கிரானியோ-மாக்சிலோ-பேசியல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் எஸ்.எம். பாலாஜிக்கு வழங்கி கௌரவிக்கப் பட்டார்.
  • பாகிஸ்தான் பல் மருத்துவம்சார் மன்றத்தினரிடமிருந்து இவ்வகையான விருதைப் பெறும் முதலாவது இந்தியர் பாலாஜி ஆவார்.
  • 2018 ஆம் ஆண்டில் பிலிப்பைன்ஸின் மணிலாவில் நடைபெற்ற 40வது ஆசிய பசிபிக் பல் மருத்துவம்சார் பெடரேஷனின் சந்திப்பின் ஒரு பகுதியாக இவ்விருது வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்