TNPSC Thervupettagam

பாக்கே பிரகடனம்

November 19 , 2021 1010 days 504 0
  • பருவநிலை மாற்றத்திற்கான நெகிழ்திறனுடன் கூடிய மற்றும் நடவடிக்கைகள் மேற் கொள்ளும் வகையிலான  அருணாச்சலப் பிரதேசம் குறித்த பாக்கே புலிகள் காப்பகம் 2047 பிரகடனத்திற்கு அருணாச்சலப் பிரதேச மாநில  அரசானது  ஒப்புதல் அளித்து உள்ளது.
  • இது  அம்மாநிலத்தில் "பருவநிலை நெகிழ்திறன் உருவாக்கத்தினை" மேம்படுத்தச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த அறிவிப்பானது நாட்டிலேயே எந்த மாநில அரசும் இதுவரையில் வெளியிடாத முதல் வகை அறிவிப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்