TNPSC Thervupettagam

பாதுகாப்பான இணைய தினம் 2025 - பிப்ரவரி 11

February 14 , 2025 8 days 45 0
  • இணையப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மிகவும் ஏற்படுத்துவதையும், மக்கள் பாதுகாப்பு கட்டமைப்புகளில் இணைய உலவல்களை மேற் கொள்ள உதவுவதையும் இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த நாள் ஆனது முதன்முதலில் 2004 ஆம் ஆண்டு EU SafeBorders திட்டத்தின் ஒரு முயற்சியாகத் தொடங்கப்பட்டது.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Together for a Better Internet" என்பது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்