TNPSC Thervupettagam

பாதுகாப்பான தாய்மார்களுக்கான தேசிய தினம் - ஏப்ரல் 11

April 14 , 2024 96 days 146 0
  • இந்த நாள் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் மனைவியான கஸ்தூரிபா காந்தியின் பிறந்த நாளைக் குறிக்கிறது.
  • ஒயிட் ரிப்பன் அலையன்ஸ் இந்தியா (WRAI) என்ற அமைப்பால் பாதுகாப்பான தாய்க்கான தேசிய தினம் தொடங்கப்பட்டது.
  • இந்த நாளானது தாய்மார்களுக்கு ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் மற்றும் நாட்டில் தாய்மார்களின் இறப்பு விகிதங்கள் குறைவதை எடுத்துக் காட்டுகிறது.
  • இந்திய அரசாங்கம் 2003 ஆம் ஆண்டில் பாதுகாப்பான தாய்க்கான தேசிய தினத்தை அதிகாரப் பூர்வமாக அங்கீகரித்தது.
  • இந்த நாளானது கர்ப்பக் காலம் அல்லது பிரசவ கால சிக்கல்களால் ஏற்படக் கூடிய தாய்மார்களின் இறப்பு விகிதத்தைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்