TNPSC Thervupettagam

பாதுகாப்பான வங்கி நடைமுறைகள் குறித்த குறும்படம்

February 9 , 2020 1624 days 591 0
  • பாதுகாப்பான வங்கி நடைமுறைகளின் அவசியத்தை வலியுறுத்தி சென்னை நகரக் காவல்துறையானது ஆக்சிஸ் வங்கியுடன் சேர்ந்து “வாய்க்குப் போடுங்க பூட்டு” என்ற ஒரு குறும்படத்தை வெளியிட்டுள்ளனர்.
  • இணையவழிக் குற்றப் பிரிவில் பதிவாகும் கிட்டத்தட்ட 80 சதவீத வழக்குகள் ஏடிஎம் கடவுச்சொற்கள், ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் மற்றும் வங்கிக் கணக்கின் விவரங்கள் ஆகியவற்றைத் திருடுதல் தொடர்பானவையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்