நிலத்தடிநீர் அளவு குறைவைச் சரிபார்க்க பஞ்சாப் அரசு ‘பானி பச்சாவோ, பைசே கமாவோ’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தத் திட்டம் இரண்டு திரளாக/ஊட்டமாக செயல்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது. இது பம்பிவால் மற்றும் நவாஜிபூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் சோதனை முயற்சியாக செயல்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், குழாய் கிணறுகளை குறைவாகப் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு பண உதவி அளிக்கப்படும்.