TNPSC Thervupettagam

பான் கி-மூனின் சுயசரிதை

November 26 , 2021 967 days 657 0
  • Resolved : Uniting Nations in a Divided World” என்ற புத்தகமானது ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் பான் கி-மூன் அவர்களுடைய சுயசரிதை ஆகும்.
  • இது அவர் வாழ்க்கையில் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் அவரது வாழ்க்கை அனுபவங்களை உள்ளடக்கியதோடு ஐக்கிய நாடுகள் சபையில் அவரது பதவிக் காலம் குறித்தும் விவரிக்கிறது.
  • இவர் ஒரு முறைக்கு 5 ஆண்டு காலம் என்ற ரீதியில் இரண்டு முறையாக (2007-2016) ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராக பணியாற்றினார்.
  • இந்தப் புத்தகமானது ஹார்பர் காலின்ஸ் இந்தியா என்ற பதிப்பகத்தினால் வெளியிடப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்