TNPSC Thervupettagam

பாரத் உள்சேர்ப்பு தொடக்கம்

May 17 , 2018 2258 days 625 0
  • ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு நிதியளிப்பதற்கு அகமதாபாத்திலுள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தின் (Indian Institute of Management Ahmedabad- IIMA) புத்தாக்கம், காப்பீடு மற்றும் தொழில்முனைவுத் தன்மை ஆகியவற்றிற்கான மையம், 25 மில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்ட பாரத் உள்சேர்ப்பு முயற்சியினை (Bharat Inclusion Initiative) தொடங்கியுள்ளது.
  • தொழில்முனைவோர்களுக்கு ஆதரவளிக்கவும் வணிகக் கருத்துகளை (Business Ideas) ஏற்புடைய வணிக மாதிரிகளாக (Viable Business Models) மாற்றியமைப்பதற்காகவும் புத்தாக்கம், காப்பீடு மற்றும் தொழில்முனைவுத் தன்மை ஆகியவற்றிற்கான மையம் (Center for Innovation, Incubation and Entrepreneurship - CIIE) அகமதாபாத்திலுள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் நிறுவப்பட்டது
  • இந்த நிதியானது, ஸ்டார்ட்-அப் நிறுவனங்களிலுள்ள நிதியியல் உள்சேர்ப்பு, வாழ்வாதாரம், கல்வி, வேளாண்மை மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் கவனம் செலுத்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்