TNPSC Thervupettagam

பாரத் தயாரிப்பு பெயரில் அரிசி விற்பனை

January 3 , 2024 199 days 167 0
  • இந்திய உணவுக் கழகத்தின் அரிசியை ‘பாரத்’ என்ற தயாரிப்பு பெயரின் கீழ் விற்பனை செய்வதற்கான திட்டத்தை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
  • ‘பாரத் அரிசியை’ சில்லறை விற்பனையில் விற்க முன்மொழிதல் மேற்கொள்ளப் பட்டுள்ள நிலையில் அதற்கான விலை இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
  • திறந்தநிலை சந்தை விற்பனை திட்டத்தின் கீழ், இந்திய உணவுக் கழகமானது (FCI) ஒரு கிலோவுக்கு 29 ரூபாய் என்ற குறைந்த விலையில் தரமான அரிசியை வழங்குகிறது.
  • அரசாங்கம் ஆனது, ஏற்கனவே கோதுமை மாவு (ஆட்டா) மற்றும் பருப்பு வகைகளை பாரத் என்ற தயாரிப்பு பெயரின் கீழ் விற்பனை செய்து வருகிறது.
  • அரிசி விலையின் பணவீக்கம் ஆனது ஆண்டிற்கு 13% ஆக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்