TNPSC Thervupettagam

பாரத் பர்வ் 2020

January 28 , 2020 1635 days 696 0
  • இந்தியாவின் உத்வேகத்தைக் கொண்டாடும் திட்டமான 2020 ஆம் ஆண்டின் பாரத் பர்வ் ஆனது புது தில்லியில் உள்ள செங்கோட்டையில் தொடங்கி 2020 ஆம் ஆண்டு ஜனவரி 31 வரை நடைபெற இருக்கின்றது.
  • இந்தத் திட்டத்தின் கருப்பொருள், “ஒரே பாரதம் வளமான பாரதம்” & “மகாத்மா காந்தியின் 150வது  ஆண்டு தினத்தைக் கொண்டாடுதல்” என்பதாகும்.
  • பாரத் பர்வ் என்ற திட்டத்தின் நோக்கம் நாட்டின் பல்வேறு சுற்றுலா இடங்களைப் பார்வையிட மக்களை ஊக்குவிப்பதும் தேகோ அப்னா தேஷ்’ உணர்வை வளர்ப்பதும் ஆகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்