TNPSC Thervupettagam

பாரத் புதிய மகிழுந்து மதிப்பீட்டுத் திட்டம்

August 24 , 2023 333 days 186 0
  • இந்தியாவில் 3.5 டன் எடை வரையிலான மோட்டார் வாகனங்களின் பாதுகாப்புத் தரத்தை உயர்த்துவதன் மூலம் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தச் செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது சந்தையில் விற்கப்படும் மோட்டார் வாகனங்களின் விபத்து பாதுகாப்பின் ஒப்பீட்டு மதிப்பீட்டைச் செய்வதற்கான ஒரு செயற்கருவியை இந்த மகிழுந்து வாடிக்கையாளர் நபகளுக்கு வழங்குகிறது.
  • இந்தத் திட்டத்தின் கீழ், மகிழுந்து உற்பத்தியாளர்கள் தானாக முன்வந்து 197வது வாகன உற்பத்தித் தொழில்துறைத் தரநிலையின் (AIS) கீழ் சோதனை செய்யலாம்.
  • இந்தச் சோதனைகளில் ஒரு மகிழுந்தின் செயல்திறனின் அடிப்படையில், வயது வந்த பயணியர் (AOP) மற்றும் குழந்தைப் பயணியர் (COP) ஆகியவற்றிற்கான நட்சத்திர மதிப்பீடுகள் வழங்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்