June 15 , 2021
1168 days
575
- மகாராஷ்டிராவில் ‘பாரம்பரிய மரம்’ எனும் திட்டத்தினை அமலாக்குவதற்கான செயல்திட்டத்திற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
- இந்தச் செயல்திட்டமானது ஆதித்யா தாக்கரே தலைமையிலான சுற்றுச்சூழல் துறையினால் முன்வைக்கப் பட்டது.
- இது நகர்ப்புறங்களில் உள்ள 50 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் பழமையான மரங்களை பாதுகாப்பதற்காகத் தொடங்கப்பட்டுள்ளது.
- இந்த செயல்திட்டமானது 1975 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா (நகரப்புறப்பகுதிகள்) மரப் பாதுகாப்பு மற்றும் வளங்காப்புச் சட்டத்தினைத் திருத்தி அமைக்கிறது.
Post Views:
575