TNPSC Thervupettagam

பாரிவர் பெஹ்சான் பத்ரா – PPP

August 7 , 2020 1481 days 703 0
  • இது ஹரியானா அரசினால் தொடங்கப்பட்டுள்ளது.
  • இது பயனாளிகள் மத்திய மற்றும் மாநில அரசின் பல்வேறு திட்டங்களில் உள்ள பயன்களை நேர்மையான மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் தங்கள் வீடுகளிலேயே பெற வழிவகை செய்கின்றது.
  • PPP (Parivar Pehchan Patra) ஆனது ஒரு முழுக் குடும்பத்திற்கும் ஒரு தனி அடையாளத்தை வழங்கும். மேலும் இது குடும்பத் தலைவரின் பெயரை குடும்ப அட்டையின் மேல் வரிசையில் கொண்டிருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்