ஆப்பிரிக்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பார்கேன் எனப்படும் பத்தாண்டு கால இராணுவ நடவடிக்கை முடிவுக்கு வந்ததாக பிரான்ஸ் அறிவித்தது.
பிரான்ஸ் அரசானது தனது இராணுவ நடவடிக்கைகளை 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சர்வல் நடவடிக்கை என்ற தலைப்பில் சஹேல் பகுதியில் தொடங்கியது.
இது வடக்கு மாலி நாட்டின் பகுதியின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றிய அல்-கொய்தா அமைப்புடன் தொடர்புடைய இஸ்லாமிய தீவிரவாதிகளைக் குறிவைத்து தாக்குவதை நோக்கமாகக் கொண்டது.