கேரளாவைச் சேர்ந்த டாக்டர் S.K. சோஹன் ராய் என்பவர் பார்தேகூயெல்ஃபாவின் நைட் ஹூட் எனும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்ட முதல் இந்தியர் ஆவார்.
இவர் ஏரிஸ் நிறுவனக் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் நிறுவனரும் ஆவார்.
வணிகம் மற்றும் திரைப்படத் துறையில் இவர் ஆற்றிய மனிதநேயமிக்க மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகளுக்காக வேண்டி இவருக்கு இந்தப் பட்டம் வழங்கி கௌரவிக்கப் பட்டுள்ளது.