TNPSC Thervupettagam

பார்வை மீதான முதல் உலக அறிக்கை

October 14 , 2019 1776 days 600 0
  • உலக சுகாதார அமைப்பு பார்வை மீதான தனது முதல் அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றது.
  • இந்த அறிக்கையின் படி, உலக அளவில் ஏறக்குறைய 2.2 மில்லியன் மக்கள் பார்வைக் குறைபாட்டுடனோ அல்லது பார்வையற்றவராகவோ வசிக்கின்றனர்.
  • அதில் ஏறக்குறைய ஒரு மில்லியன் மக்களின் நிலைமை முன்பாகவேத்  தடுக்கப் பட்டிருக்க வேண்டும் அல்லது அவர்கள் மேல் இனிமேல் கவனம் செலுத்தப் பட வேண்டும்.
  • இது அந்தப் பிரச்சினைகளையும் அதற்கான செயல்பாடுகளையும்  இணைந்து  உறுதிப்படுத்திட எண்ணுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்