TNPSC Thervupettagam

பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு MANI என்ற ஒரு செயலி

January 4 , 2020 1660 days 700 0
  • பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்காக MANI என்ற ஒரு செயலியை இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
  • MANIன் விரிவாக்கம் கைபேசி உதவியுடன் பண அடையாளங் காட்டி என்பதாகும்.
  • பண மதிப்பிழப்பிற்குப் பிறகு புழக்கத்தில் உள்ள புதிய நாணயத் தாள்களை அடையாளம் காண இது உதவுகின்றது.
  • இருப்பினும், இந்தச் செயலியானது உண்மையான அல்லது கள்ள நோட்டுகளை கண்டறியாது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்