TNPSC Thervupettagam

பாலின அடிப்படையிலான முதலாவது நிதிநிலை அறிக்கை

March 12 , 2021 1263 days 1254 0
  • 2021-22 ஆம் நிதியாண்டிற்கான தனது வருடாந்திர நிதிநிலை அறிக்கையில் “பாலின அடிப்படையிலான நிதிநிலை அறிக்கை” என்ற கருத்தாக்கத்தைச் சேர்த்த இந்தியாவின் முதலாவது மாநிலம் ஆந்திரப் பிரதேசம் ஆகும்.
  • இது பெண்களுக்குச் சிறந்த முறையில் சேவைகளை அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பாலின அடிப்படையிலான இந்த நிதிநிலை அறிக்கையானது அம்மாநிலத்தின் பல்வேறு திட்டங்களின் கீழ் பெண்கள் நலத்திற்கான செலவினங்களைப் பட்டியல் போகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்