இதன் இரண்டாம் பதிப்பு பெண்கள் தங்களை நீடித்தத் தொழில்முனைவோர்களாக மாற்றிக் கொள்வதற்கும் பெண்கள் மற்றும் திருநர்களின் பொருளாதாரத் தகுதி நிலையை வலுப்படுத்துவதற்குமான பல்வேறு வழிகளை வெளிக் கொணர உள்ளது.
இந்த நிகழ்வின் மையக் கருத்துரு, ”நீடித்த தொழில்முனைவுத் திறன் மற்றும் சமூக வணிகத்தில் பாலினம் : அதிகாரமளித்தலில் ஒரு இடைநிலை அழைப்பின் பங்கு“ என்பதாக இருக்கும்.
இது ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்புடன் இணைந்து ஒருங்கிணைக்கப்பட்டது.