TNPSC Thervupettagam

பாலினச் சமத்துவம் குறித்த சர்வதேசக் கருத்தரங்கு

February 4 , 2021 1322 days 548 0
  • இதன் இரண்டாம் பதிப்பு பெண்கள் தங்களை நீடித்தத் தொழில்முனைவோர்களாக மாற்றிக் கொள்வதற்கும் பெண்கள் மற்றும் திருநர்களின் பொருளாதாரத் தகுதி நிலையை வலுப்படுத்துவதற்குமான பல்வேறு வழிகளை வெளிக் கொணர உள்ளது.
  • இந்த நிகழ்வின் மையக் கருத்துரு, ”நீடித்த   தொழில்முனைவுத் திறன் மற்றும் சமூக வணிகத்தில் பாலினம் : அதிகாரமளித்தலில் ஒரு இடைநிலை அழைப்பின் பங்கு“ என்பதாக இருக்கும்.
  • இது ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்புடன் இணைந்து ஒருங்கிணைக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்