TNPSC Thervupettagam

பாலியல் தாக்குதல்/அமிலத் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீட்டுத் திட்டம்

October 8 , 2018 2111 days 676 0

  • தமிழ்நாடு அரசானது உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை அடிப்படையாகக் கொண்டு பாலியல் தாக்குதல் / இதர குற்றங்களில் பாதிக்கப்பட்ட / உயிர் பிழைத்த பெண்களுக்காக புதிய இழப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • நிப்புன் சக்சேனா எதிர் மத்திய அரசாங்கம் என்ற வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பினை அடிப்படையாகக் கொண்டு இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • இத்திட்டத்தின்படி, மாநில சட்ட சேவைகள் ஆணையம் மற்றும் மாவட்ட சட்ட சேவைகள் ஆணையத்தின் அறிக்கையின்படி பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் இழப்பீட்டைப் பெற முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்