TNPSC Thervupettagam
January 22 , 2021 1282 days 629 0
  • 2021 ஆம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்ள இருக்கும் முதலாவது பெண் போர் விமானி பாவனா காந்த் ஆவார்.
  • இவர் இந்திய விமானப் படையின் அணிவகுப்பின் ஒரு பகுதியாக கலந்து கொள்ள உள்ளார்.
  • 2019 ஆம் ஆண்டில் இவர் போர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தகுதி பெற்ற இந்தியாவின் முதலாவது பெண் போர் விமானியாக உருவெடுத்தார்.
  • இவர் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களிடமிருந்து நாரி சக்தி புரஸ்கர் என்ற விருதைப் பெற்றார்.
  • 2016 ஆம் ஆண்டில் இந்திய விமானப் படையில் இணைக்கப்பட்ட முதல் பெண் போர் விமானிகளில் இவரும் ஒருவராவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்