TNPSC Thervupettagam

பிச்வாய் ஓவியம்

October 30 , 2023 264 days 212 0
  • சென்னையில் பிச்வாய் ஓவியங்களைக் காட்சிப்படுத்தும் வகையிலான கலைக் கண்காட்சி நடத்தப்படுகிறது.
  • சில ஓவியங்கள் 350 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தினைச் சேர்ந்தவை.
  • பிச்வாய் கலைஞர்கள் குறிப்பாக தங்கம் மற்றும் வெள்ளி நிறங்களுக்காக கல் நிறமிகளைப் பயன்படுத்துகின்றனர்.
  • பிரகாசமான ஆரஞ்சு, சிவப்பு, குரோம் மஞ்சள் மற்றும் கேசரி நிறங்கள் காய்கறி சாயங்களிலிருந்துப் பெறப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்