TNPSC Thervupettagam

பிட்ச் பிளாக் நடவடிக்கை

July 13 , 2024 5 days 27 0
  • இந்திய விமானப்படையின் Su-30 MKI போர் விமானங்கள் ஆனது, ஆஸ்திரேலியாவில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பன்னாட்டு வான்வழிப் போர்ப் பயிற்சியில் பங்கேற்க உள்ளன.
  • இந்த பிட்ச் பிளாக் நடவடிக்கையின் 43 ஆண்டுகால வரலாற்றில் இவ்வாண்டு பயிற்சி எனபது மிகப்பெரியதாக இருக்கும்.
  • இப்பயிற்சியில் உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 20 நாடுகளும், பல்வேறு நாடுகளின் 140க்கும் மேற்பட்ட விமானங்களும் பங்கேற்க உள்ளன.
  • இந்தப் பயிற்சி நிறைவடைந்ததும், மலேசியாவின் குவாந்தன் எனுமிடத்தில் நடைபெற உள்ள மலேசிய விமானப் படையின் உதார சக்தி 24 பயிற்சியில் இந்திய விமானப் படை பங்கேற்க உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்