TNPSC Thervupettagam

பிட்ச் பிளாக் பயிற்சி 2022

August 5 , 2022 718 days 373 0
  • ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள "2022 ஆம் ஆண்டு பிட்ச் பிளாக்” என்ற மாபெரும் வான்வழிப் போர் பயிற்சியின் ஒரு பகுதியாக இந்தியாவும் பங்குபெற உள்ளது.
  • 17 நாடுகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விமானங்களும், 2,500 இராணுவ வீரர்களும் இந்தப் பயிற்சியில் பங்கேற்க உள்ளன.
  • பிட்ச் பிளாக் பயிற்சி என்பது ஆஸ்திரேலிய வான் படையினால் நடத்தப்படும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மாபெரும் பன்னாட்டுப் போர்ப் பயிற்சி ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்