TNPSC Thervupettagam

பிணை எடுப்புத் திட்டத்திலிருந்து கிரீஸ் மீள்தல்

August 24 , 2018 2189 days 598 0
  • 8 ஆண்டுகளுக்கு பின்னர் ஐரோப்பிய பகுதி பிணை எடுப்புத் திட்டத்திலிருந்து கிரீஸ் மீண்டுள்ளது. இது9 பில்லியன் யூரோ மதிப்புள்ள 3வது பிணையெடுப்புத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
  • ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund) ஆகியவை கிரீஸ் நாட்டிற்கு பெரும் பொருளியல் சீரமைப்பு (Macroeconomic) மற்றும் வங்கிகளின் மறு மூலதனமாக்கல் ஆகியவற்றிற்காக 289 பில்லியன் யூரோக்களை 3 பிணை எடுப்புத் திட்டத்தின் கீழ் கடனாக வழங்கியுள்ளது.
  • சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கூற்றுப்படி கடந்த 10 ஆண்டுகளில் கிரீசை விட கீழ்க்காணும் 4 நாடுகள் மட்டுமே பொருளாதாரத்தில் சுருங்கியுள்ளன.
    • ஏமன்
    • லிபியா
    • வெனிசுலா
    • ஈக்வடோரியல் கினியா

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்