TNPSC Thervupettagam

பிரணாம் ஆணையம்

February 28 , 2019 1970 days 525 0
  • அசாம் மாநில முதல்வர் சார்பானந்தா சோனோவால் பிரணாம் ஆணையத்தை துவங்கி வைத்திருக்கின்றார்.
  • இந்த குழு “மாநில அரசு ஊழியர்களின் பெற்றோர்களின் பாதுகாப்பு” என்ற மசோதா பற்றிய விவகாரங்களை களைந்திட ஏற்படுத்தப்பட்டதாகும்.
  • பிரணாம் என்பது பெற்றோர் கடமை மற்றும் பொறுப்புடைமை மற்றும் கண்காணிப்பு மீதான விதிமுறைகள் என்ற விரிவாக்கமாகும்.
  • பிரணாம் மசோதா கடந்த வருடம் அசாம் மாநில அமைச்சரவையால் ஒப்புதளிக்கப்பட்டதாகும்.
  • இம்மசோதா மாநில அரசு ஊழியர்கள் தங்கள் பெற்றோர்களையும், தங்களுக்கென்று சுய வருமானமில்லாத திருமணமாகாத மாற்றுத் திறனாளி உடன்பிறப்புகளையும் கவனித்துக் கொள்வதைக் கட்டாயமாக்குகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்