பிரதமர் உத்தரப் பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் பண்டிட் தீன்தயாள் உபத்யாயா தொல்லியல் நிறுவனத்தைத் தொடங்கி வைத்தார். மேலும் அந்த நிறுவன வளாகத்தில் பண்டிட் தீன்தயாள் உபத்யாயாவின் உருவச் சிலையையும் பிரதமர் திறந்து வைத்தார்.
பிரதமர் உத்தரப் பிரதேசத்தின் குர்ஜா மற்றும் பீகாரின் பக்சார் ஆகிய இரண்டு அனல்மின் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.