TNPSC Thervupettagam

பிரதமரின் தமிழ்நாட்டுச் சுற்றுப் பயணம்

February 13 , 2019 1984 days 593 0
  • சென்னை மெட்ரோ ரயிலின் ஊதாப் பட்டையின் கடைசிப் பகுதியையும், தரையின் அடியில் இயங்கும் ஆறு மெட்ரோ ரயில் நிலையங்களையும் திருப்பூரிலிருந்து காணொளித் தொலைக்காட்சி மூலம் பிரதமர் துவக்கி வைத்தார்.
  • அவர் கீழ்க்காணும் வசதிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.
    • சென்னை சர்வதேச விமான நிலையத்தின் நவீனமயமாக்கல் (பகுதி - III)
    • திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைக்கப்பட்ட நுழைவாயில் கட்டிடம்
    • திருப்பூரில் 100 படுக்கை வசதிகள் கொண்ட தொழிலாளர் காப்பீட்டு மருத்துவமனை.
  • மேலும் அவர் பிபிசிஎல் எண்ணூர் கடற்கரை நிலையக் கட்டமைப்பையும் முழுமையாக தானியங்கி வசதி செய்யப்பட்ட எண்ணெய்க் கிடங்கையும் அதன் விநியோக வசதிகளையும் நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்