TNPSC Thervupettagam

பிரதமர் ஆவாஸ் யோஜனா நீட்டிப்பு

June 15 , 2024 33 days 151 0
  • அனைவருக்குமான வீட்டு வசதித் திட்டம் தொடர்வதை உறுதி செய்வதற்காக PMAY திட்டத்தின் கீழ் 3 கோடி வீடுகள் கட்டமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.
  • 2015-16 ஆம் ஆண்டு முதல், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா அல்லது PMAY ஆனது தகுதியுள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புற குடும்பங்களுக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய வீடுகளைக் கட்டமைக்க உதவி வருகிறது.
  • PMAY திட்டத்தின் கீழ், கடந்த 10 ஆண்டுகளில் வீட்டு வசதித் திட்டங்களின் கீழ் தகுதி உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு மொத்தம் 4.21 கோடி வீடுகள் கட்டி முடிக்கப் பட்டு உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்