TNPSC Thervupettagam

பிரதமர் வருகை - தமிழ்நாடு

March 3 , 2019 1966 days 635 0
  • 2019 ஆம் ஆண்டு மார்ச் 01 அன்று இந்தியப் பிரதமர் கன்னியாகுமரிக்குப் பயணம் மேற்கொண்டு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
    • அவர் மதுரை மற்றும் சென்னை ஆகிய நகரங்களுக்கிடையேயான தேஜாஸ் என்ற விரைவு இரயில் வண்டிச் சேவையைத் தொடங்கி வைத்தார்.
    • அவர் இராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி ஆகிய நகரங்களுக்கிடையே இரயில் இணைப்பிற்கான மறுசீரமைப்பிற்கு அடிக்கல் நாட்டினார்.
    • அவர் பாம்பன் பாலத்தின் மறு சீரமைப்புப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
    • அவர் தேசிய நெடுஞ்சாலை 785-ன் மதுரை செட்டிக்குளம் பிரிவின் நான்கு வழிப் பாதைக்கு அடிக்கல் நாட்டினார்.
    • பிரதமர் தேசிய நெடுஞ்சாலை 87-ன் மதுரை-இராமநாதபுரம் பிரிவின் 2/4 வழிப் பாதையை நாட்டிற்கு அர்ப்பணித்தார். இந்தப் பிரிவானது மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்