TNPSC Thervupettagam

பிரதான் மந்திரி இராஷ்ட்ரிய கிருஷி விகாஸ் யோஜனா

October 9 , 2024 14 hrs 0 min 26 0
  • வேளாண் துறையில் உள்ள அனைத்து மத்தியத் திட்டங்களையும் பின்வரும் இரண்டு புதிய திட்டங்களாக ஒன்றிணைப்பதற்கு மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
    • பிரதான் மந்திரி இராஷ்ட்ரிய கிருஷி விகாஸ் யோஜனா (PM-RKVY) மற்றும்
    • கிருஷோன்னதி யோஜனா (KY).
  • இந்தத் திட்டங்களுக்கான மத்திய அரசின் பங்கு 69,088.98 கோடி ரூபாய் ஆகும். மாநில அரசுகள் மீதமுள்ள 32,232.63 கோடி ரூபாய் பங்கினை அளிக்க வேண்டும்.
  • PM-RKVY நிலையான வேளாண் முறையினை மேம்படுத்துவதை முதல் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • KY திட்டம் ஆனது உணவுப் பாதுகாப்பு மற்றும் வேளாண் துறையில் தன்னிறைவைக் குறிக்கும்.
  • இத்திட்டங்கள் ஆனது மாநில அரசுகள் மூலம் செயல்படுத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்