TNPSC Thervupettagam

பிரிக்ஸ் உச்சி மாநாடு 2023

August 28 , 2023 327 days 639 0
  • 15வது பிரிக்ஸ் உச்சி மாநாடானது ஜோகன்னஸ்பர்க் நகரில் தென்னாப்பிரிக்க நாட்டின் அரசினால் நடத்தப்பட்டது.
  • இந்த உச்சி மாநாட்டின் கருத்துரு, “பிரிக்ஸ் நாடுகள் மற்றும் ஆப்பிரிக்கா: பரஸ்பர துரித மேம்பாடு, நிலையான மேம்பாடு மற்றும் உள்ளார்ந்த பலதரப்புத் தன்மைக்கான கூட்டுறவு” என்பதாகும்.
  • இந்த உச்சிமாநாட்டில், ஐந்தாக இருந்த பிரிக்ஸ் அமைப்பிற்கான உறுப்பினர்களின் எண்ணிக்கை 11 நாடுகளாக விரிவுபடுத்தப் பட்டது.
  • இந்த மாநாட்டின் போது எகிப்து, ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், எத்தியோப்பியா மற்றும் அர்ஜென்டினா ஆகிய சில நாடுகள் பிரிக்ஸ் அமைப்பில் உறுப்பினர்களாக இணைந்தன.
  • பிரிக்ஸ் அமைப்பில் இணைந்த இந்த நாடுகளின் முழு நேர உறுப்பினர் நிலை 2024 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்