TNPSC Thervupettagam

பிரித்திவி – II ஏவுகணை சோதனை

September 29 , 2020 1429 days 603 0
  • இந்தியாவானது உள்நாட்டிலேயே மேம்படுத்தப்பட்ட அணு ஆயுதத் திறன் கொண்ட, நிலத்திலிருந்து நிலத்தில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும் பிரித்திவி – II என்ற தனது ஏவுகணையின் இரவு நேரச் சோதனையை மேற்கொண்டது.
  • இது 350 கிலோ மீட்டர் தாக்கி அழிக்கும் வரம்பு கொண்டதாகவும் உள்ளது.
  • இது நடமாடும் (எடுத்துச் செல்லக் கூடிய) ஏவு வாகனத்திலிருந்து ஏவு திறன் கொண்டதாகவும்  உள்ளது.
  • இது 500 முதல் 1000 கிலோ கிராம் ஆயுதங்களை எடுத்துச் செல்லும் திறன் கொண்டது.
  • இது திரவ உந்து விசை இரட்டை இயந்திரத்தினால் செயல்படும் திறன் கொண்டது.
  • ஒருங்கிணைந்த வழிகாட்டப்பட்ட ஏவுகணை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் டிஆர்டிஓவினால் மேம்படுத்தப்பட்ட முதலாவது ஏவுகணை இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்