TNPSC Thervupettagam

பிரியம் காந்தி மோடி எழுதிய புத்தகம்

February 25 , 2022 880 days 473 0
  • பிரியம் காந்தி மோடி எழுதிய “A Nation to Protect” என்ற புத்தகத்தினை மத்திய சுகாதார அமைச்சர் மான்சுக் மாண்டவ்யா வெளியிட்டார்.
  • இந்தப் புத்தகமானது கடந்த 2 ஆண்டுகளாக இருந்து வரும் கோவிட் நெருக்கடி காலத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பங்கினை பற்றி எடுத்துரைக்கிறது.
  • மேலும், இந்த எதிர்பாராத சூழலில் மத்திய அரசின் தலைமைத்துவம் பற்றியும், இந்த நெருக்கடி காலம் முழுவதிலும் தேசத்தை அது எவ்வாறு ஒரு சேர இயக்கியது என்பது பற்றியும் ஆவணப்படுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்