TNPSC Thervupettagam
April 16 , 2022 829 days 437 0
  • இந்திய எழுத்தாளர் பிரேம் ராவத் ‘Hear Yourself’ என்ற ஒரு புத்தகத்தை மும்பையில் வெளியிட்டார்.
  • புகழ்பெற்ற நியூயார்க் டைம்ஸின் அதிகம் விற்பனையாகும் இந்தப் புத்தகமானது ஏற்கனவே 58 நாடுகள் மற்றும் ஐந்து மொழிகளில் கிடைக்கிறது.
  • இந்தப் புத்தகமானது, மக்கள் தங்களது சொந்தச் செயல்திறனைப் புரிந்து கொள்ள உதவும்.
  • இந்தப் புத்தகம் மக்களுக்குச் சிறந்த சுய புரிதலை வளர்ப்பதற்கும் உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்