நாட்டின் இளையோர்களை மாற்றத்தின் ஒரு வினையூக்கிகளாக மாற்றச் செய்வதற்கு ஊக்குவிக்கும் வகையிலான 'பிரேர்னா: வட்டார மொழிப் பள்ளி' என்ற திட்டத்தினைப் பிரதமர் தொடங்கி வைத்தார்.
இது இளையோர்களை மாற்றத்தின் வினையூக்கிகளாக மாற்றுவதை ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
குஜராத்தின் வாட்நகர் பள்ளி 'பிரேர்னா (உத்வேகமிக்கது) : வட்டார மொழிப் பள்ளி' ஆக உருவாக்கப் பட்டு வருகிறது.
இந்தப் பள்ளி 1888 ஆம் ஆண்டில் நிறுவப் பட்டு, 2018 ஆம் ஆண்டு வரை செயல்பட்டது.
இந்தியாவின் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் இரண்டு மாணவர்கள் இந்தத் திட்டத்தில் பங்கேற்பர்.